tag:blogger.com,1999:blog-1039930785886141597.post1395624505854277653..comments2023-11-05T15:51:41.302+05:30Comments on அடுப்பங்கரை: பெங்களூர் கத்திரிக்காய் மிளகு கூட்டுKamalahttp://www.blogger.com/profile/18371880032022667009noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1039930785886141597.post-80329085113051990192011-06-07T09:34:07.046+05:302011-06-07T09:34:07.046+05:30வருகைக்கு மிக்க நன்றி வல்லிசிம்ஹன்.வருகைக்கு மிக்க நன்றி வல்லிசிம்ஹன்.கமலாhttp://www.kamalascorner.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-2780526198593068892011-06-06T16:23:35.630+05:302011-06-06T16:23:35.630+05:30Dear Kamala, whatever you call this vegetable, the...Dear Kamala, whatever you call this vegetable, the final product is so nice.<br /><br />thank you so much for sharing this receipe.<br /><br />I love chow chow.:0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-62221340631737065572010-03-29T23:27:32.951+05:302010-03-29T23:27:32.951+05:30Amma
I tried this rec. it was superb.thank u for...Amma <br />I tried this rec. it was superb.thank u for your wonderful rec.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-29712100998828272362010-02-25T09:42:36.268+05:302010-02-25T09:42:36.268+05:30ஆமாம். இரண்டும் வெவ்வேறு விதைகள். சீரகம் என்பது ...ஆமாம். இரண்டும் வெவ்வேறு விதைகள். சீரகம் என்பது ஆங்கிலத்தில் "Cumin" என்றும், தனியா என்பது "Coriander seeds" என்றும் அழைக்கப்படும். தனியாவை "கொத்துமல்லி விதை" என்றும் சொல்வார்கள்.கமலாhttp://www.kamalascorner.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-10804438055688065022010-02-24T22:21:19.571+05:302010-02-24T22:21:19.571+05:30hi Amma enakku oru santheham jeeraham enpathum tan...hi Amma enakku oru santheham jeeraham enpathum taniya enpathum werupatta seeds ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-49378979625955458392009-07-30T09:54:54.352+05:302009-07-30T09:54:54.352+05:30வாணி அவர்களே. வருகைக்கு மிக்க நன்றி. இந்தக் கூட்...வாணி அவர்களே. வருகைக்கு மிக்க நன்றி. இந்தக் கூட்டின் சுவை தங்களுக்குப் பிடித்தில் மிக்க மகிழ்ச்சி. மிளகு சேர்ப்பதால் சுவை கூடுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்கும் பயனளிக்கக் கூடியது.கமலாhttp://www.kamalascorner.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-33593803065203497722009-07-30T05:24:29.132+05:302009-07-30T05:24:29.132+05:30அன்புள்ள கமலா அம்மா,
இன்று உங்க சௌ சௌ மிளகு கூட்ட...அன்புள்ள கமலா அம்மா,<br /><br />இன்று உங்க சௌ சௌ மிளகு கூட்டு செய்தேன். சுவை அபாரமாக இருந்தது.Vanihttps://www.blogger.com/profile/17340554324273535660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-91859777725595812012009-06-20T10:19:05.144+05:302009-06-20T10:19:05.144+05:30//வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட வாங்க//
ஓ..சென்னைல த...//வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட வாங்க//<br />ஓ..சென்னைல தான் இருக்கீங்களா.. மகிழ்ச்சி.<br />அதென்ன வாய்ப்பு கிடைத்தால்???? சோறு எங்கயாவது போடுறாங்கன்னா வாய்ப்பு கிடைக்காட்டாலும், ஏற்படுத்திக்கிட்டு தலை வாழை இலையோட வந்திருவோம் :-))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-19646160733259006772009-06-20T09:50:43.613+05:302009-06-20T09:50:43.613+05:30உள்ளூருதாங்க. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட வாங்க. ப...உள்ளூருதாங்க. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட வாங்க. பாஸ்தா, நூடுல்ஸ் யுகத்தில் தங்களைப் போன்றோரின் ஊக்குவிப்புதான் என் சமையல் தளத்தின் அச்சாணி. நன்றி.கமலாhttp://www.kamalascorner.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-36937277189963462222009-06-19T12:55:44.741+05:302009-06-19T12:55:44.741+05:30//அதுவும் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து, வததல், ...//அதுவும் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து, வததல், வடவம் பொரித்துத் தொட்டுக் கொண்டால்.... //<br /> <br />அடடா.. இப்பவே நாக்குல எச்சில் ஊறுதே.. எந்த ஊருங்க உங்களூக்கு? முடிந்தா எனக்கு கொரியர் பண்ணி வையுங்களேன்.. சாப்பிடனும் போல இருக்கு :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-90320058084261689512009-06-19T10:22:15.510+05:302009-06-19T10:22:15.510+05:30ஆஹா...சீமைக்கத்திரிக்காய் என்று எழுதலாம் என்றுதான்...ஆஹா...சீமைக்கத்திரிக்காய் என்று எழுதலாம் என்றுதான் நினைத்தேன். எந்த சீமைக்கு என்றால் என்ன செய்வது என்று பெங்களூரைப் போட்டேன். அதுவும் தவறாகி விட்டதோ. சௌ சௌ கூட்டு என்று போட்டிருக்கலாமோ. வருகைக்கு நன்றி உழவன் அவர்களே. <br /><br />வருகைக்கு நன்றி "குறை ஒன்றும் இல்லை" அவர்களே. சுவையாகவே இருக்கும். அதுவும் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து, வததல், வடவம் பொரித்துத் தொட்டுக் கொண்டால்....கமலாhttp://www.kamalascorner.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-33177142376083571502009-06-19T02:02:24.765+05:302009-06-19T02:02:24.765+05:30நல்லா இருக்கும் போல இருக்கே...நல்லா இருக்கும் போல இருக்கே...குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-75888481216643209202009-06-18T15:50:20.423+05:302009-06-18T15:50:20.423+05:30இதுக்காக பெங்களூர் போயி எங்களால கத்தரிக்காய் வாங்க...இதுக்காக பெங்களூர் போயி எங்களால கத்தரிக்காய் வாங்க முடியுமா? :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.com