tag:blogger.com,1999:blog-1039930785886141597.post8365319268788041485..comments2023-11-05T15:51:41.302+05:30Comments on அடுப்பங்கரை: சௌசௌ பொரியல்Kamalahttp://www.blogger.com/profile/18371880032022667009noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1039930785886141597.post-3294116533835075182009-07-30T17:48:19.095+05:302009-07-30T17:48:19.095+05:30இது எங்கள் ஊரில் (குன்னூர், நீலகிரி மாவட்டம், தமிழ...இது எங்கள் ஊரில் (குன்னூர், நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு) அதிகமாக (வீட்டுக்கு வீடு) வளரும் காய்கறிகளில் ஒன்று. இதனாலேயே, வாரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு நாளாவது சமையலில் இடம்பிடிக்கும். மேரக்காய் உடலுக்கு நல்ல குளுமை அளிக்கக் கூடியது.சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-1989091909509927292009-07-30T17:09:12.864+05:302009-07-30T17:09:12.864+05:30வாருங்கள் சூர்யா ௧ண்ணன் அவர்களே. வருகைக்கும் தகவ...வாருங்கள் சூர்யா ௧ண்ணன் அவர்களே. வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி சமையலில் பயன்படுத்தப்படும் இந்தக் காய்க்கு இப்படி ஒரு தமிழ் பெயர் இருப்பதே தெரியவில்லை. இதுவரை, நான் இதை பெங்களூர் கத்திரிக்காய் என்றும், சீமை கத்திரிக்காய் என்றும் எழுதி வந்துள்ளேன். இனி தமிழ் பெயரை முடிந்தவரை உபயோகிக்க முயற்சிக்கிறேன்.கமலாhttp://www.kamalascorner.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-7878886755858564782009-07-30T15:36:09.870+05:302009-07-30T15:36:09.870+05:30சௌசௌ என்பதை தமிழில் மேரக்காய் என்பார்கள்சௌசௌ என்பதை தமிழில் மேரக்காய் என்பார்கள்சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.com