tag:blogger.com,1999:blog-1039930785886141597.post558763931154106671..comments2023-11-05T15:51:41.302+05:30Comments on அடுப்பங்கரை: பெங்களூர் கத்திரிக்காய் கூட்டுKamalahttp://www.blogger.com/profile/18371880032022667009noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1039930785886141597.post-69703813990559430612008-12-14T10:35:00.000+05:302008-12-14T10:35:00.000+05:30ஷக்திப்ரபா,சரியாக சொன்னீர்கள். எத்தனை முறை சமைத்த...ஷக்திப்ரபா,<BR/>சரியாக சொன்னீர்கள். எத்தனை முறை சமைத்தாலும், வேறொருவர் சொல்லி வித்தியாசமாய் செய்து பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்றுதான். வருகைக்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-43217140762626040152008-12-14T10:29:00.000+05:302008-12-14T10:29:00.000+05:30தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்...தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. காய்கறிகளை நீண்ட நேரம் வேகவிடும் பொழுது அதன் சத்தும், சுவையும் குறைந்து விடும். பருப்பு வேகும் நேரம் காய் வேக தேவையான நேரத்தை விட அதிகம். அதனால் காய்கறிகளை தனியாக வேக வைப்பது நன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-70069657707564538112008-12-14T10:23:00.000+05:302008-12-14T10:23:00.000+05:30எத்தனை முறை செய்திருப்பினும், அடுத்தவர் சொல்லி செய...எத்தனை முறை செய்திருப்பினும், அடுத்தவர் சொல்லி செயல்முறை கேட்பது என்பதே சுவாரஸ்யம்.<BR/><BR/>வெங்காயம் சேர்ப்பது புதிதான செய்தி. அடுத்தமுறை செய்து பார்க்கவேண்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஷக்திப்ரபாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-83576911706244620382008-12-14T10:17:00.000+05:302008-12-14T10:17:00.000+05:30நாங்கள் பயத்தம் பருப்புடனேயே காயை வேக வைத்து செய்வ...நாங்கள் பயத்தம் பருப்புடனேயே காயை வேக வைத்து செய்வோம். இது வித்தியாசமான செய்முறையாக இருக்கிறது, சாம்பார் பொடி சேர்ப்பதும். செய்து பார்க்கிறேன். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-60187270576391140112008-12-14T09:49:00.000+05:302008-12-14T09:49:00.000+05:30பதிவிட்ட அடுத்த நொடியே தங்களின் பின்னூட்டைத்தைக் க...பதிவிட்ட அடுத்த நொடியே தங்களின் பின்னூட்டைத்தைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-3870967782333660912008-12-14T09:43:00.000+05:302008-12-14T09:43:00.000+05:30நன்றிகள்வாழ்க வளமுடன்தமிழ்நெஞ்சம்நன்றிகள்<BR/><BR/><BR/>வாழ்க வளமுடன்<BR/><BR/><A HREF="http://vijaybalajithecitizen.blogspot.com" REL="nofollow">தமிழ்நெஞ்சம்</A>Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.com